ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கவிதை அரங்கேறும் நேரத்தில் இணையுங்கள்


மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால்  கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. முடிவுத் திகதி: 17-04-2022. 

கவிதைகள் மின்நூலாக வெளியிடப்படும்.

மின்சான்றிதழ் வழங்கப்படும்

Microsoft Teams செயலி வழியாக சிறந்த கவிதைகளை வாசிக்க அழைப்போம்.

காணொளி YouGTube ஊடாக வெளிவரும்.

நீங்களும் பங்கு பற்றலாமே!

தகவல்; யாழ்பாவாணன் வெளியீட்டகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லது, கெட்டது எதுவானாலும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவும்.