ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

கவிதை அரங்கேறும் நேரத்தில் இணையுங்கள்


மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால்  கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. முடிவுத் திகதி: 17-04-2022. 

கவிதைகள் மின்நூலாக வெளியிடப்படும்.

மின்சான்றிதழ் வழங்கப்படும்

Microsoft Teams செயலி வழியாக சிறந்த கவிதைகளை வாசிக்க அழைப்போம்.

காணொளி YouGTube ஊடாக வெளிவரும்.

நீங்களும் பங்கு பற்றலாமே!

தகவல்; யாழ்பாவாணன் வெளியீட்டகம்